Politics
அ.தி.மு.க அரசை கண்டித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின்!
10/7/2019 அன்று கூடிய சட்டப்பேரவையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏழை மானவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து ஆதாரப்பூர்வமான கேள்வுகளை எழுப்பினார். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்ட அமைச்சர் சண்முகம், சட்டமன்றத்திலேயே உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார். அவர் உண்மையைக் கூறியிருந்தால் 6 மாதத்திற்குள் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்க முடியும், ஆனால் அதைச் செய்யாமல் அ.தி.மு.க அரசு ‘தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருக்கிறது’. இந்த துரோகத்தை கண்டித்த மு.க.ஸ்டாலின், சட்ட அமைச்சர் சண்முகம் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
Also Read
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!