Politics
அ.தி.மு.க அரசை கண்டித்து பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின்!
10/7/2019 அன்று கூடிய சட்டப்பேரவையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஏழை மானவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்த்து ஆதாரப்பூர்வமான கேள்வுகளை எழுப்பினார். நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் சட்ட அமைச்சர் சண்முகம், சட்டமன்றத்திலேயே உண்மைத் தகவல்களை மறைத்துள்ளார். அவர் உண்மையைக் கூறியிருந்தால் 6 மாதத்திற்குள் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியிருக்க முடியும், ஆனால் அதைச் செய்யாமல் அ.தி.மு.க அரசு ‘தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் இழைத்திருக்கிறது’. இந்த துரோகத்தை கண்டித்த மு.க.ஸ்டாலின், சட்ட அமைச்சர் சண்முகம் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
Also Read
-
பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேச்சு : youtuber சவுக்கு சங்கர் கைது!
-
"நடராஜனால் இந்தியா மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டே மகிழ்ச்சியடையும்" - ஷேன் வாட்சன் கருத்து !
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!