Politics
பா.ஜ.கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளவேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்!
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளை மட்டும் வெற்றி பெற்ற பாஜக , அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றி இருக்கிறது.
இது, அம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பேரடியாகவே கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு அவர்களுக்கு எதிராகப் பணியாற்ற வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?