murasoli thalayangam
நட்டாற்றில் விடப்பட்டதா நாட்டின் பொருளாதாரம்? - முரசொலி தலையங்கம்
மத்தியில் பா.ஜ.க பதவியேற்றது முதற்கொண்டே, ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று நாட்டு மக்கள் பொறுமையிழந்து பொருமும் அளவுக்கு பிரச்னைகள் புடைசூழ்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன.
அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, அரைகுறையாக இறுதிசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை சிறிதுசிறிதாக அரித்துவிட்டன.
இப்படிப்பட்ட கடுமையான சூழலில், “பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டு வளர்த்தெடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், நாள்தோறும் ‘பொய் நெல்லைக் குத்தியே பொங்க நினைப்பதால்’ பொருளாதாரம் கைவிடப்பட்ட சோகமே நீடிக்கிறது.” என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !
- 
	    
	      பிரதமர் மோடி தனது அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்- முதலமைச்சர் விமர்சனம்!
- 
	    
	      "தமிழ்நாட்டை நாசப்படுத்தத் திட்டமிடும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்" - முரசொலி அறைகூவல் !
- 
	    
	      ”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!