murasoli thalayangam
நட்டாற்றில் விடப்பட்டதா நாட்டின் பொருளாதாரம்? - முரசொலி தலையங்கம்
மத்தியில் பா.ஜ.க பதவியேற்றது முதற்கொண்டே, ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று நாட்டு மக்கள் பொறுமையிழந்து பொருமும் அளவுக்கு பிரச்னைகள் புடைசூழ்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன.
அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, அரைகுறையாக இறுதிசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை சிறிதுசிறிதாக அரித்துவிட்டன.
இப்படிப்பட்ட கடுமையான சூழலில், “பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டு வளர்த்தெடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், நாள்தோறும் ‘பொய் நெல்லைக் குத்தியே பொங்க நினைப்பதால்’ பொருளாதாரம் கைவிடப்பட்ட சோகமே நீடிக்கிறது.” என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !