murasoli thalayangam
நட்டாற்றில் விடப்பட்டதா நாட்டின் பொருளாதாரம்? - முரசொலி தலையங்கம்
மத்தியில் பா.ஜ.க பதவியேற்றது முதற்கொண்டே, ‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி’ என்று நாட்டு மக்கள் பொறுமையிழந்து பொருமும் அளவுக்கு பிரச்னைகள் புடைசூழ்ந்து தாக்குதல் தொடுத்து வருகின்றன.
அவசரம் அவசரமாக அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு, அரைகுறையாக இறுதிசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை சிறிதுசிறிதாக அரித்துவிட்டன.
இப்படிப்பட்ட கடுமையான சூழலில், “பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டு வளர்த்தெடுப்பதற்கான எந்த முயற்சியும் செய்யாமல், நாள்தோறும் ‘பொய் நெல்லைக் குத்தியே பொங்க நினைப்பதால்’ பொருளாதாரம் கைவிடப்பட்ட சோகமே நீடிக்கிறது.” என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“பா.ஜ.கவின் நாசகார திட்டங்களை முறியடிக்கும் வலிமை தமிழ்நாட்டுக்கு உள்ளது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!