murasoli thalayangam
ஐ.ஐ.டி-களில் தற்கொலைகளை தொடர்ந்து அனுமதிக்கப் போகிறதா அரசு? - முரசொலி தலையங்கம்
ஃபாத்திமா லத்தீப் மரணத்தில் தொடர்புடைய பேராசிரியர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனத்தில் மதச்சார்பின்மை நடைமுறையில் இல்லை. தகுதியுடைய பிற மதத்தவர்கள் மீது தொடர்ந்து மத ரீதியான தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இவ்வமைப்புகளில் இப்படித் தொடர்ந்து நடைபெறுவதை அரசு அனுமதிக்கப் போகிறதா?
நாட்டின் உயர் அதிகாரமுடைய அமைப்பின் கவனத்திற்குக் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்பிரச்சனையை கொண்டுபோய் இருக்கிறார். ஃபாத்திமாவின் வழக்கில் இந்த அரசுகள் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பொருத்தே அதன் உண்மைப் பண்பு உலகுக்குத் தெரியவரும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!
-
டிச.12 : படையப்பா முதல் F1 வரை.. ஒரே நாளில் திரையரங்கு மற்றும் OTT-ல் வெளியாகும் படங்கள் என்னென்ன?
-
பழனிசாமியின் பேச்சு: கூவத்தூர் முதல் கொரோனா வரை.. அதிமுகவின் கோரத்தை புட்டுப்புட்டு வைத்த அமைச்சர் ரகுபதி
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!