murasoli thalayangam
ஐ.ஐ.டி-களில் தற்கொலைகளை தொடர்ந்து அனுமதிக்கப் போகிறதா அரசு? - முரசொலி தலையங்கம்
ஃபாத்திமா லத்தீப் மரணத்தில் தொடர்புடைய பேராசிரியர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனத்தில் மதச்சார்பின்மை நடைமுறையில் இல்லை. தகுதியுடைய பிற மதத்தவர்கள் மீது தொடர்ந்து மத ரீதியான தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் இவ்வமைப்புகளில் இப்படித் தொடர்ந்து நடைபெறுவதை அரசு அனுமதிக்கப் போகிறதா?
நாட்டின் உயர் அதிகாரமுடைய அமைப்பின் கவனத்திற்குக் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்பிரச்சனையை கொண்டுபோய் இருக்கிறார். ஃபாத்திமாவின் வழக்கில் இந்த அரசுகள் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் பொருத்தே அதன் உண்மைப் பண்பு உலகுக்குத் தெரியவரும் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!