murasoli thalayangam
IIT - உயர்கல்விக் கூடமா, உயிர் பறிக்கும் கூடமா ? - முரசொலி தலையங்கம்
சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி, மத ரீதியான ஆதிக்கமும் பாகுபாடும் இருப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மைச் சமூகங்களை சேர்ந்த மாணவர்களிடம் நிறுவனம் காட்டிய பாகுபாட்டினால் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதுவே மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் உயிரையும் பறித்துள்ளது.
ஆசிரியர் நியமனங்களிலும் ஆதிக்க சாதியினரின் அடாவடிகள். இதுபோன்று அனைத்து ரீதியிலும் சமூகநீதி சாய்ந்து போகும்போது, சென்னை ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் துயர் ஊற்றெடுக்கும் நிறுவனங்களாகி உயிர் பறிக்கும் நிறுவனங்களாகும் என்பதற்கு ஃபாத்திமாவின் மரணம் மற்றுமொரு சான்றாகும். இதிலிருந்தாவது பாடம் பெறுவாரா ஆளவந்தார்? நம்பிக்கை இல்லை நாட்டினர்க்கு! என முரசொலி குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?