murasoli thalayangam
IIT - உயர்கல்விக் கூடமா, உயிர் பறிக்கும் கூடமா ? - முரசொலி தலையங்கம்
சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி, மத ரீதியான ஆதிக்கமும் பாகுபாடும் இருப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றச்சாட்டு எழுந்து வந்தது. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மைச் சமூகங்களை சேர்ந்த மாணவர்களிடம் நிறுவனம் காட்டிய பாகுபாட்டினால் தற்கொலைகளும், தற்கொலை முயற்சிகளும் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதுவே மாணவி ஃபாத்திமா லத்தீப்பின் உயிரையும் பறித்துள்ளது.
ஆசிரியர் நியமனங்களிலும் ஆதிக்க சாதியினரின் அடாவடிகள். இதுபோன்று அனைத்து ரீதியிலும் சமூகநீதி சாய்ந்து போகும்போது, சென்னை ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் துயர் ஊற்றெடுக்கும் நிறுவனங்களாகி உயிர் பறிக்கும் நிறுவனங்களாகும் என்பதற்கு ஃபாத்திமாவின் மரணம் மற்றுமொரு சான்றாகும். இதிலிருந்தாவது பாடம் பெறுவாரா ஆளவந்தார்? நம்பிக்கை இல்லை நாட்டினர்க்கு! என முரசொலி குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !