murasoli thalayangam
உழைக்காமல் உண்டு கொழுத்தவரை கண்டால் யாருக்குதான் பொறாமை வராது? - எடப்பாடிக்கு முரசொலி பதிலடி!
வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, என்னைப் பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு பொறாமையாக இருக்கிறது என முத்து உதித்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்றைய நாளேட்டில் தலையங்கம் வெளியிட்டுள்ளது முரசொலி. அதில், உழைக்காமல் உண்டு கொழுத்துவரைப் பார்த்தால் யாருக்குத்தான் பொறாமை ஏற்படாது என கிண்டலடிக்கும் தொணியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் உழைக்காமல் உருண்டு வந்து பதவி பெற்ற சாமர்த்தியம் எடப்பாடியைத் தவிர யாருக்குதான் வரும்? சம்பாதித்த பணத்தை மாஃபியா குடும்பத்துக்கு தலை விட்டு விடாமல், வீடு வீடாய் போய் பிரித்துக் கொடுத்த ஒருவர் தேசியக்கொடி ஏற்றும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரே என்று சசிகலா குடும்பம் தான் பொறாமைப்பட வேண்டும் என முரசொலி சாடியுள்ளது.
Also Read
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?