murasoli thalayangam
விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி எடப்பாடி - முரசொலி தலையங்கம்
கூவத்தூரில் நடந்த கூத்துகளின் உச்சகட்டக் காட்சியில் முதல்வரானவர் எடப்பாடி. எந்தப் பக்கம் திரும்பினாலும் விவாசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளை அரங்கேற்றி வருகிறார். ஆனால் இன்னொருபுறம் விவசாயப் பெருமக்களின் வருமானத்தை மூன்று மடங்காக்குவோம் என அறைகூவல் விடுத்து வருகிறார். போலி வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் முதல்வர் எடப்பாடி, ‘விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி’ என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?