murasoli thalayangam

விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி எடப்பாடி - முரசொலி தலையங்கம்  

கூவத்தூரில் நடந்த கூத்துகளின் உச்சகட்டக் காட்சியில் முதல்வரானவர் எடப்பாடி. எந்தப் பக்கம் திரும்பினாலும் விவாசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளை அரங்கேற்றி வருகிறார். ஆனால் இன்னொருபுறம் விவசாயப் பெருமக்களின் வருமானத்தை மூன்று மடங்காக்குவோம் என அறைகூவல் விடுத்து வருகிறார். போலி வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் முதல்வர் எடப்பாடி, ‘விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி’ என முரசொலி கூறியுள்ளது.