murasoli thalayangam
விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி எடப்பாடி - முரசொலி தலையங்கம்
கூவத்தூரில் நடந்த கூத்துகளின் உச்சகட்டக் காட்சியில் முதல்வரானவர் எடப்பாடி. எந்தப் பக்கம் திரும்பினாலும் விவாசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளை அரங்கேற்றி வருகிறார். ஆனால் இன்னொருபுறம் விவசாயப் பெருமக்களின் வருமானத்தை மூன்று மடங்காக்குவோம் என அறைகூவல் விடுத்து வருகிறார். போலி வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் முதல்வர் எடப்பாடி, ‘விவசாயிகளை ஏமாற்றும் போலி விவசாயி’ என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!