murasoli thalayangam
10% இட ஒதுக்கீட்டால் உயர்சாதி ஏழைகளுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை!- முரசொலி தலையங்கம்
SBI தேர்வில் அறிவிக்கபட்டிருக்கும் உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 28.5% கட் ஆஃப் என்பது சமூகநீதிக்கு செய்யும் பச்சை துரோகம். மாதம் 66 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் ஏழை என்றால், இதில் உண்மையாக உயர்சாதியில் இருக்கும் ஏழைகள் எந்த நன்மையும் அடையப்போவதில்லை. ஏழைகளுக்கு தருவது போல ஏமாற்றி, உயர்சாதி பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகளை தருவதே பா.ஜ.க-வின் உள்நோக்கம் என இன்றைய முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!