murasoli thalayangam
10% இட ஒதுக்கீட்டால் உயர்சாதி ஏழைகளுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை!- முரசொலி தலையங்கம்
SBI தேர்வில் அறிவிக்கபட்டிருக்கும் உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 28.5% கட் ஆஃப் என்பது சமூகநீதிக்கு செய்யும் பச்சை துரோகம். மாதம் 66 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் ஏழை என்றால், இதில் உண்மையாக உயர்சாதியில் இருக்கும் ஏழைகள் எந்த நன்மையும் அடையப்போவதில்லை. ஏழைகளுக்கு தருவது போல ஏமாற்றி, உயர்சாதி பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகளை தருவதே பா.ஜ.க-வின் உள்நோக்கம் என இன்றைய முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!
-
“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
-
“ஓரணியில் தமிழ்நாடு” - வீடு வீடாகச் சென்று முதலமைச்சர் பரப்புரை - மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய பொதுமக்கள்!