murasoli thalayangam
10% இட ஒதுக்கீட்டால் உயர்சாதி ஏழைகளுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை!- முரசொலி தலையங்கம்
SBI தேர்வில் அறிவிக்கபட்டிருக்கும் உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 28.5% கட் ஆஃப் என்பது சமூகநீதிக்கு செய்யும் பச்சை துரோகம். மாதம் 66 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் ஏழை என்றால், இதில் உண்மையாக உயர்சாதியில் இருக்கும் ஏழைகள் எந்த நன்மையும் அடையப்போவதில்லை. ஏழைகளுக்கு தருவது போல ஏமாற்றி, உயர்சாதி பணக்காரர்களுக்கு மேலும் சலுகைகளை தருவதே பா.ஜ.க-வின் உள்நோக்கம் என இன்றைய முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!
-
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை குற்றங்கள்! : இம்மி அளவும் வாய் திறக்காத முதலமைச்சர் விஜய்!
-
“காவிரி நீரை மறந்துவிட வேண்டியது தான்!” : த.வெ.க ஆட்சிக்கு முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!