murasoli thalayangam
நீட் மசோதா : 27 மாதங்கள் காக்கவைத்து தமிழகத்தை அவமதித்த மத்திய அரசு! - முரசொலி தலையங்கம்
நீட் மசோதா நிராகரித்த விவகாரம்- 27 மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நீட் விலக்கு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டதை மத்திய வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அதன்பிறகே நீட் மசோதாக்களின் நிலவரம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரிய வந்திருப்பதை, முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசுக்கு தெரிவிக்காமல், நீதிமன்றத்திற்கு தெரிவித்தால், அது மாநில அரசை அவமானப்படுத்தியதே ஆகும் என முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!