murasoli thalayangam
நாடாளுமன்ற பதவியேற்பு தரும் படிப்பினைகள்! - முரசொலி தலையங்கம்
அண்ணா தி.மு.க என்று பெயரை வைத்துக்கொண்டு ‘அண்ணா வாழ்க’ என்று முழங்காமல் வந்தே மாதரம் என்ற அ.தி.மு.க உறுப்பினரின் முழக்கம், அ.தி.மு.க திராவிட கட்சி இல்லை என்று இம்முறையும் உறுதி செய்யப்பட்டுவிட்டது. அடிமை அரசர்களின் அடிமையொன்று முழங்குவதை நாடாளுமன்றம் கேட்டது, இதைவிட அடிமைகளுக்கு சான்று வேறென்ன வேண்டும் என முரசொலி நாளேடு கூறியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!