M K Stalin
மு.க.ஸ்டாலினை வாஞ்சையுடன் வரவேற்ற வேலூர் மக்கள்... மூன்றாம் நாள் பரப்புரை விறுவிறு..! (ஆல்பம்)
ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.
வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மக்களும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் திரண்டு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
Also Read
-
திருவள்ளுவர் விருது முதல் இலக்கிய மாமணி விருது வரை!: 13 விருதாளர்களை சிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் சிலையுடன் கூடிய அரங்கம் நாளை (ஜன.17) திறப்பு!: முழு விவரம் உள்ளே!
-
அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசு... அதிர்ச்சியில் நோபல் கமிட்டி!
-
“இதில் எனக்கு கூடுதல் பெருமை!” : சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உரை!
-
“வாடிவாசலில் சீறி வரும் காளைகள்; வீரத்தை வெளிப்படுத்தும் மாடுபிடி வீரர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி!