M K Stalin
மு.க.ஸ்டாலினை வாஞ்சையுடன் வரவேற்ற வேலூர் மக்கள்... மூன்றாம் நாள் பரப்புரை விறுவிறு..! (ஆல்பம்)
ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.
வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். மக்களும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் திரண்டு அமோக ஆதரவை அளித்து வருகின்றனர்.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!