India
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபர்.. காரணம் என்ன?: போலிஸாரிடம் சிக்கவைத்த CCTV:
மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் பகுதியில் உள்ள வீடுகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் திருடப்படுவதாக போலிஸாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில், வாலிபர் ஒருவர் வீட்டில் துவைத்துக் காயவைத்துள்ள பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் உள்ளூரைச் சேர்ந்த ஒருவராக இருக்க வாய்ப்புள்ளதாக போலிஸார் சந்தேகித்துள்ளனர்.
மேலும் ஏன் அந்த நபர் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடிச் செல்கிறார் என்பது தெரியவில்லை என போலிஸார் தெரிவித்துள்ளனர். சில இடங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெண்களின் உள்ளாடைகளை மட்டும் திருடும் வாலிபரை போலிஸார் தேடி வருவது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !
-
பிரசாரத்தின்போது மோடி முகத்தை மறைத்த வேட்பாளர்... மோடி கொடுத்த Ultimate Reaction - பின்னணி என்ன?
-
அவர் நட்சத்திர வீரர், இவர் இளம் வீரர் என்பதால் புறக்கணித்துள்ளனர் - தேர்வு குழுவை விமர்சித்த சேவாக் !