India
“சுதந்திர தின நிகழ்ச்சிகளை சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும்” : மத்திய அரசு உத்தரவு!
டெல்லியில் வழக்கமான நடைமுறைப் படி செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றி அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் உரையாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. செங்கோட்டையில் சமூக இடைவெளியுடன் ஏற்பாடுகள் செய்யப்படும்.
அதேபோல் மாநில தலைநகரங்களிலும், மாவட்டங்களிலும் சமூக இடைவெளியுடன் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுள்ளது.
இந்த முறை நிகச்சிகளுக்கு கொரோனா சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களையும் அழைக்கலாம் என்றும் மத்தி அரசு கூறியுள்ளது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்