India
#CAA இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க : மம்தா பானர்ஜி
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் 4வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் போது பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமை சட்டத் திருத்தம் தேவையா இல்லையா என ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்த பா.ஜ.க.,வால் முடியுமா?
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் குடிமக்கள் தான் என நிரூபிக்க வேண்டும் என கேட்கும் பா.ஜ.க 1980ம் ஆண்டுக்கு முன்னால் அதன் வாலும், தலையும் எங்கே இருந்தது என நிரூபிக்க முடியுமா?
இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்த பார்க்கிறது பா.ஜ.க. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெரும் வரை நாம் போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!