India
#CAA இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது பா.ஜ.க : மம்தா பானர்ஜி
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் 4வது நாளாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்றுவரும் போராட்டத்தின் போது பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமை சட்டத் திருத்தம் தேவையா இல்லையா என ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கண்காணிப்பில் மக்களிடம் கருத்து கேட்பு நடத்த பா.ஜ.க.,வால் முடியுமா?
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் குடிமக்கள் தான் என நிரூபிக்க வேண்டும் என கேட்கும் பா.ஜ.க 1980ம் ஆண்டுக்கு முன்னால் அதன் வாலும், தலையும் எங்கே இருந்தது என நிரூபிக்க முடியுமா?
இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்த பார்க்கிறது பா.ஜ.க. இந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெரும் வரை நாம் போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Also Read
-
“‘ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை’ இந்தி மொழிபெயர்ப்பு நூல்!” : முதலமைச்சர் வெளியிட்டார்!
-
அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையும் விட்டு வைப்பதில்லை” : நீதிபதி செந்தில்குமார் கருத்து!
-
நாகை மீனவர்கள் மீது தாக்குதல் : இலங்கை கடற்கொள்ளையர்கள் அராஜகம்!
-
“சென்னையில் அமைய இருக்கும் தமிழ்நாட்டின் நீளமான (14 கி.மீ) புதிய மேம்பாலம்!” : அமைச்சர் எ.வ.வேலு தகவல்!