India
செர்பியா செல்கிறார் தி.மு.க எம்.பி கனிமொழி!
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் 141வது தூதுக் குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை உறுப்பினர்கள் அக்டோபர் 12 முதல் 18ம் தேதி வரை செர்பியாவில் நடைபெறவுள்ள சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இந்தக் குழுவில் தி.மு.க மக்களவைத் துணைத் தலைவர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசி தரூர், பாரதிபென் திருபாய் ஷ்யால், ராம் குமார் வர்மா, சாஸ்மித் பத்ரா உள்ளிட்ட 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று இந்தியாவில் இருந்து புறப்பட்டு செர்பியா செல்லும் தி.மு.க எம்.பி., கனிமொழி, வரும் 19ம் தேதி தாயகம் திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!