India
மோடி பரப்பும் வெறுப்பை அன்பால் எதிர்கொள்வோம் - வயநாட்டில் ராகுல்காந்தி பேச்சு!
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், கேரளாவின் வயநாடு தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார்.
இதனையடுத்து, தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
அப்போது மக்களைச் சந்திப்பதற்காக திறந்த வேனில் சென்று நன்றி தெரிவித்தார் ராகுல்காந்தி. பின்னர் மக்களிடையே பேசிய அவர், நாட்டு மக்கள் மீது மோடியின் அவரது தலைமையின் கீழ் உள்ள அரசும் உமிழ்ந்துவரும் வெறுப்பை அன்பாலும், பாசத்தாலும் எதிர்கொள்ளவதை காங்கிரஸ் தெரிந்து வைத்துள்ளது என கூறினார் ராகுல்காந்தி.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!