India
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலை என்ன? - மூவர் குழு ஆய்வு
முல்லை பெரியாறு அணையை ஆய்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு, நேற்று அணையை ஆய்வு செய்தது. அவர்களுடன் தமிழக, கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ல் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனை பாதுகாப்பாக உள்ளதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவர் குழு, முல்லை பெரியாறு அணையையும், அதன் அருகில் உள்ள பேபி அணையையும் பாதுகாக்க தமிழக கேரள அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !
-
இந்தியாவில் முடிவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை... மழை அதிகமா ? குறைவா? விவரம் உள்ளே !
-
"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !