India
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலை என்ன? - மூவர் குழு ஆய்வு
முல்லை பெரியாறு அணையை ஆய்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு, நேற்று அணையை ஆய்வு செய்தது. அவர்களுடன் தமிழக, கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ல் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனை பாதுகாப்பாக உள்ளதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவர் குழு, முல்லை பெரியாறு அணையையும், அதன் அருகில் உள்ள பேபி அணையையும் பாதுகாக்க தமிழக கேரள அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!