India
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலை என்ன? - மூவர் குழு ஆய்வு
முல்லை பெரியாறு அணையை ஆய்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு, நேற்று அணையை ஆய்வு செய்தது. அவர்களுடன் தமிழக, கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ல் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனை பாதுகாப்பாக உள்ளதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவர் குழு, முல்லை பெரியாறு அணையையும், அதன் அருகில் உள்ள பேபி அணையையும் பாதுகாக்க தமிழக கேரள அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பா.ஜ.க-வின் ஊதுகுழல் அன்புமணி” : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்!