India
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு நிலை என்ன? - மூவர் குழு ஆய்வு
முல்லை பெரியாறு அணையை ஆய்வு உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழு, நேற்று அணையை ஆய்வு செய்தது. அவர்களுடன் தமிழக, கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ல் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முல்லை பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனை பாதுகாப்பாக உள்ளதாக மூவர் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூவர் குழு, முல்லை பெரியாறு அணையையும், அதன் அருகில் உள்ள பேபி அணையையும் பாதுகாக்க தமிழக கேரள அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் திடீரென அசாதாரணமான 6 % மாறுபாடு ஏற்பட்டது ஏன்? - சீதாராம் யெச்சூரி கேள்வி !
-
பா.ஜ.க.வினரால் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் : கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
நிலவின் துருவங்களில் உறைந்திருக்கும் தண்ணீர் : இஸ்ரோவின் ஆய்வில் கிடைத்த உலகை அதிரவைத்த தகவல் !
-
ஜனநாயகத்தன்மையை இழக்கும் இந்தியா : RSF வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
உலகப் பத்திரிகை சுதந்திர நாள் ; ஊடகவியலாளருக்கு திராவிட மாடல் அரசு அளித்த உதவிகள் என்னென்ன ?