India
வயநாட்டில் 2 நாள் பிரசாரம் செய்கிறார் பிரியங்கா காந்தி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 23ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கேரள மாநிலத்துக்கும் அன்று தேர்தல் நடைபெற இருப்பதால் வருகிற 21ம் தேதியோடு பிரசார வேலைகள் ஓய்கிறது.
இதனையடுத்து வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி வயநாட்டில் நாளையும் நாளை மறுநாளும் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
மேலும், வயநாடு மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் உள்ளதால் அவர்களுடன் பிரியங்கா கலைந்துரையாட உள்ளார்.
முன்னதாக மாநில காங்கிரசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!