India
வயநாட்டில் 2 நாள் பிரசாரம் செய்கிறார் பிரியங்கா காந்தி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 23ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கேரள மாநிலத்துக்கும் அன்று தேர்தல் நடைபெற இருப்பதால் வருகிற 21ம் தேதியோடு பிரசார வேலைகள் ஓய்கிறது.
இதனையடுத்து வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி வயநாட்டில் நாளையும் நாளை மறுநாளும் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
மேலும், வயநாடு மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் உள்ளதால் அவர்களுடன் பிரியங்கா கலைந்துரையாட உள்ளார்.
முன்னதாக மாநில காங்கிரசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!