India
வயநாட்டில் 2 நாள் பிரசாரம் செய்கிறார் பிரியங்கா காந்தி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 23ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கேரள மாநிலத்துக்கும் அன்று தேர்தல் நடைபெற இருப்பதால் வருகிற 21ம் தேதியோடு பிரசார வேலைகள் ஓய்கிறது.
இதனையடுத்து வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி வயநாட்டில் நாளையும் நாளை மறுநாளும் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
மேலும், வயநாடு மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் உள்ளதால் அவர்களுடன் பிரியங்கா கலைந்துரையாட உள்ளார்.
முன்னதாக மாநில காங்கிரசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
Also Read
-
”டெல்லியின் கண்ணசைவிற்கு ஆடும் பழனிசாமி.. இவர் தான் மக்களைக் காப்பாரா?”: அமைச்சர் இ.பெரியசாமி விமர்சனம்!
-
தி.மு.க கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு… இதில் முழு மனநிறைவு: திருமாவளவன் பேட்டி!
-
”இந்தியாவிற்கு போர் நெருக்கடி.. எங்கோ நடக்கும் போர் என்று வேடிக்கை பார்க்க முடியாது” : முரசொலி தலையங்கம்!
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!