DMK
“மக்கள் விரோத அடிமைகளை வீட்டுக்கு அனுப்புவோம்”- மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின்! (Album)
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இன்றைய பரப்புரையை தொடங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களோடு கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கித் தந்த கலைஞரின் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இந்த அடிமை அமைச்சரவையை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனப் பேசினார்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!