DMK
“மக்கள் விரோத அடிமைகளை வீட்டுக்கு அனுப்புவோம்”- மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின்! (Album)
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இன்றைய பரப்புரையை தொடங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களோடு கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கித் தந்த கலைஞரின் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இந்த அடிமை அமைச்சரவையை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனப் பேசினார்.
Also Read
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!