DMK
“மக்கள் விரோத அடிமைகளை வீட்டுக்கு அனுப்புவோம்”- மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின்! (Album)
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இன்றைய பரப்புரையை தொடங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களோடு கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கித் தந்த கலைஞரின் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இந்த அடிமை அமைச்சரவையை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனப் பேசினார்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !