DMK
“மக்கள் விரோத அடிமைகளை வீட்டுக்கு அனுப்புவோம்”- மக்கள் வெள்ளத்தில் உதயநிதி ஸ்டாலின்! (Album)
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இன்றைய பரப்புரையை தொடங்கினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
விழுப்புரத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களோடு கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின், அரசு போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கித் தந்த கலைஞரின் ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் அவர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உறுதியளித்தார்.
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த உதயநிதி ஸ்டாலின், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் இந்த அடிமை அமைச்சரவையை விரைவில் வீட்டுக்கு அனுப்புவோம் எனப் பேசினார்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!