DMK
அண்ணா, கலைஞர் மற்றும் பெரியாருக்கு வெற்றியை சமர்பித்த தி.மு.க!
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிகண்ட தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின் முன்நிலையில் வெற்றிபெற்ற MLA, MP-க்களுடன் நடைபயணமாக சென்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் ஆகிய முப்பெரும் தலைவர்கள் நினைவிடத்திலும் வெற்றி முழக்கங்களுடன் தி.மு.க-வினர் தங்களது வெற்றியை சமர்பித்தனர்.
Also Read
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !