DMK
அண்ணா, கலைஞர் மற்றும் பெரியாருக்கு வெற்றியை சமர்பித்த தி.மு.க!
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிகண்ட தி.மு.க, தலைவர் மு.க.ஸ்டாலின் முன்நிலையில் வெற்றிபெற்ற MLA, MP-க்களுடன் நடைபயணமாக சென்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து அண்ணா, கலைஞர் மற்றும் பெரியார் ஆகிய முப்பெரும் தலைவர்கள் நினைவிடத்திலும் வெற்றி முழக்கங்களுடன் தி.மு.க-வினர் தங்களது வெற்றியை சமர்பித்தனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”