Cinema
’இந்த சூழலில் டெல்லியில் வாழ்வது எப்படி ?’ - ட்விட்டரில் கொந்தளித்த பிரியங்கா சோப்ரா
பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா தி ஒயிட் டைகர் என்கிற நெட்ஃபிளிக்ஸ் தொடரில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப்ரியங்கா சோப்ரா, “ஒயிட் டைகர் ஷூட்டிங் நடக்கிறது. இங்கு ஷூட் செய்யவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. அப்படி இருக்கும்போது இங்கு வாழ்வது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்களிடம் காற்றை சுத்தப்படுத்தும் முகமூடி இருக்கிறது. ஆனால், வீடு இல்லாதவர் நிலை எப்படி இருக்கும்?. அவர்களுக்காக பிராத்தனை செய்யவும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் என்பதால் டெல்லி குறித்த அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது.
Also Read
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!