வாழ்வெனப்படுவது யாதெனில்?
Viral

'ஆயிரம் சோகங்களைச் சுமந்து கூடடையும் பறவைகள்' - புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் பயணம்! - Photo Album

கண்ணுக்கு எட்டிய தூரம் வெறுமைதான்...
எதிர்காலம் கேள்விக்குறி...
வானமே எல்லை...
எங்கே செல்லும் இந்த பாதை...
கூடடைவது எப்போது?
வேறு வழியும் இல்லை... நாதியும் இல்லை...
சோகத்தை நெஞ்சில் தாங்கி.. பாரத்தை தோளில் சுமந்து...
வாழ்வின் விளிம்பில்...
தனியே... தன்னந்தனியே...
வாழ்வே பொய்க் கணக்கா...?

Also Read: நேருக்கு நேர் டிப்பர் லாரி மோதி 24 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி - ஊரடங்கில் தொடரும் சோகம்!