Videos
தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சேலம் உருக்காலை!
ஒரு நாட்டின் தயாரிப்பு என்பது, லாப நோக்கங்களுக்காக மட்டுமே அல்லாமல் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே ‘பொதுத்துறை நிறுவனங்கள்’. அப்படி மக்களுக்கு பயனளிக்கும் பெரும்பான்மையான அரசு பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு ஏலம் போட்டு விற்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
ஏற்கனவே ரயில்வே, BSNL உள்ளிட்டவைகள் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சேலம் உருக்காலையும் தனியாருக்கு மாற்றப்படும் ஆபத்தில் உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பா.ஜ.க அரசின் உண்மையான நோக்கங்களை துல்லியமாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்