Videos
தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சேலம் உருக்காலை!
ஒரு நாட்டின் தயாரிப்பு என்பது, லாப நோக்கங்களுக்காக மட்டுமே அல்லாமல் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே ‘பொதுத்துறை நிறுவனங்கள்’. அப்படி மக்களுக்கு பயனளிக்கும் பெரும்பான்மையான அரசு பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு ஏலம் போட்டு விற்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
ஏற்கனவே ரயில்வே, BSNL உள்ளிட்டவைகள் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சேலம் உருக்காலையும் தனியாருக்கு மாற்றப்படும் ஆபத்தில் உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பா.ஜ.க அரசின் உண்மையான நோக்கங்களை துல்லியமாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
Also Read
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : 13 அரசுத்துறைகள்.. குவிந்த பொதுமக்கள்.. தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
வரலாற்று சாதனை படைத்த சுபான்ஷு சுக்லா... பத்திரமாக திரும்பிய விண்வெளி வீரர்கள் - விவரம் என்ன ?
-
இரட்டைப் பானை முறை முதல் இராணுவத்தில் பாகுபாடு வரை.. எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் திறப்பு!