Videos
தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சேலம் உருக்காலை!
ஒரு நாட்டின் தயாரிப்பு என்பது, லாப நோக்கங்களுக்காக மட்டுமே அல்லாமல் பொதுமக்களுக்கு பயனளிப்பதாக இருக்கவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதே ‘பொதுத்துறை நிறுவனங்கள்’. அப்படி மக்களுக்கு பயனளிக்கும் பெரும்பான்மையான அரசு பொதுத்துறை நிறுவனங்களை, தனியாருக்கு ஏலம் போட்டு விற்பதிலேயே குறியாக இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
ஏற்கனவே ரயில்வே, BSNL உள்ளிட்டவைகள் தனியார்மயமாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சேலம் உருக்காலையும் தனியாருக்கு மாற்றப்படும் ஆபத்தில் உள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பா.ஜ.க அரசின் உண்மையான நோக்கங்களை துல்லியமாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!