Tamilnadu
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, குரூப்-4ல் தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல்! : TNPSC வெளியிட்டது!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் நான்கு தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சர், அமைச்சுப் பணிகள் உள்ளிட்ட காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ஆம் நாள் தோ்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மூன்று மாதங்களில் (அக்டோபர் 28) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?