Tamilnadu
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, குரூப்-4ல் தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல்! : TNPSC வெளியிட்டது!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் நான்கு தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சர், அமைச்சுப் பணிகள் உள்ளிட்ட காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ஆம் நாள் தோ்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மூன்று மாதங்களில் (அக்டோபர் 28) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
அண்ணா வழியில் அயராது உழைப்போம்! சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
சட்டம் ஒழுங்கு பற்றிப் பேச என்ன யோக்கியதை உண்டு? : பழனிசாமி ஆட்சியின் அவலங்களை நினைவூட்டிய முரசொலி!
-
“கருப்பு, சிவப்பு, நீலம் கொள்கைகள் மதவாதத்தை வீழ்த்தும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!