Tamilnadu
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, குரூப்-4ல் தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியல்! : TNPSC வெளியிட்டது!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் நான்கு தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சர், அமைச்சுப் பணிகள் உள்ளிட்ட காலியாகவுள்ள குரூப் 4 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 9ஆம் நாள் தோ்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற மூன்று மாதங்களில் (அக்டோபர் 28) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதனை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!