Tamilnadu
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஆப் மக்கள் மத்தியில் பரவளாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இன்ஸ்டாகிராமில் சைபர் தாக்குதல் நடத்தி பல மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் பொறியியல் படித்து வரும் பிரதாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்ஷனில் சைபதர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் பிரதாபை பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சைபர் தாக்குதலை எச்சரிக்கை செய்ததற்காக மெட்டா நிறுவனம் பாராட்டி ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் பட்டியலில் அவரது பெயரை இணைத்துள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!