Tamilnadu
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஆப் மக்கள் மத்தியில் பரவளாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இன்ஸ்டாகிராமில் சைபர் தாக்குதல் நடத்தி பல மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் பொறியியல் படித்து வரும் பிரதாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்ஷனில் சைபதர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் பிரதாபை பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சைபர் தாக்குதலை எச்சரிக்கை செய்ததற்காக மெட்டா நிறுவனம் பாராட்டி ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் பட்டியலில் அவரது பெயரை இணைத்துள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!