Tamilnadu
தமிழ்நாட்டு மாணவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு : காரணம் என்ன?
உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த ஆப் மக்கள் மத்தியில் பரவளாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இன்ஸ்டாகிராமில் சைபர் தாக்குதல் நடத்தி பல மோசடி சம்பவங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில், கோவையில் பொறியியல் படித்து வரும் பிரதாப் என்ற மாணவர், இன்ஸ்டாகிராம் கமெண்ட் செக்ஷனில் சைபதர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் பிரதாபை பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சைபர் தாக்குதலை எச்சரிக்கை செய்ததற்காக மெட்டா நிறுவனம் பாராட்டி ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் பட்டியலில் அவரது பெயரை இணைத்துள்ளது.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!