Tamilnadu
நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வு எப்போது? எப்படி நடைபெறும்? - முழு விவரம் !
நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் ஜூலை 22-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 7.5% சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22, 23-ம் தேதிகளிலும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 29-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரையும் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
இதன் விவரம் பின்வருமாறு :
முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர் பிரிவில் விண்ணப்பித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்குக லந்தாய்வு - ஜூலை 22 முதல் 23
அரசுப்பள்ளி மாணவர்கள் தவிர்த்த சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு - ஜூலை 25 முதல் 27
பொதுப்பிரிவு கலந்தாய்வு - ஜூலை 29 முதல் செப்-3 வரை.
துணை கலந்தாய்வு - செப்.6 முதல் 8 வரை
SC (A) மாணவர்களுக்கான கலந்தாய்வு- செப்.10 முதல் செப்.11 வரை
கலந்தாய்வு முடியும் நாள் - செப்.11
பொதுப்பிரிவில் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும்.
=> முதல் சுற்று :
கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 179 வரை உள்ள 26,654 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல்- ஜூலை 29-31
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை- ஆக.1
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல்- ஆக.1- ஆக.2
இறுதி ஒதுக்கீட்டு ஆணை- ஆக.3
கல்லூரியில் சேர வேண்டிய நாள்- ஆக.7
=> இரண்டாம் சுற்று :
கட்-ஆஃப் 178.975 முதல் 142.00 வரை 77,947 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல்- ஜூலை ஆக.10-12
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை- ஆக.13
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல்- ஆக.13-14
இறுதி ஒதுக்கீட்டு ஆணை- ஆக.15
கல்லூரியில் சேர வேண்டிய நாள்- ஆக.20
=> மூன்றாம் சுற்று :
கட்-ஆஃப் 141.955 முதல் 77.50 வரை 92,999 மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தல்- ஜூலை ஆக.23-25
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை- ஆக.26
தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையை உறுதி செய்தல்- ஆக.26-27
இறுதி ஒதுக்கீட்டு ஆணை- ஆக.28
கல்லூரியில் சேர வேண்டிய நாள்- செப்.1
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”