Tamilnadu
பாஜக ஆட்சியில் 25 வயதிற்குட்பட்ட 40% பட்டதாரிகளுக்கு வேலை இல்லை.. ஆய்வறிக்கையில் வெளியான ‘ஷாக்’ தகவல் !
மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர். மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வேலையின்மை அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலைகளை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
அதேபோல் பொருளாதாரமும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வரும் வேலைலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற வற்றின் விலைகளை ஒன்றிய அரசு தொடர்ச்சியாக உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா காலத்திற்குப் பிறகு படித்த பட்டதாரி இளைஞரின் வேலையின்மையின் விகிதம் 42 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் இதில் கவலையளிக்க கூடிய விசயம் என்னவென்றால், 25 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் என்பது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது.
மேலும் பெண் வேலையின்மை பிரச்சினையில், 2019 ஆம் ஆண்டு முதல், சுயதொழில்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இது உயர்ந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கோவிட்க்கு முன் 50% பெண்கள் சுயதொழில் செய்து வந்தனர், ஆனால் கோவிட்க்குப் பின் இது 60% ஆக உயர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!