Tamilnadu
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - புகைப்படங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினர். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது மனைவியுடன் சென்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் அனைவரும் தவறாது தத்தம் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
மார்ச் மாதத்தில் கேரளா வருகிறது மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி... உறுதி செய்து வந்த E-Mail !
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!