Tamilnadu
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - புகைப்படங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினர். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது மனைவியுடன் சென்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் அனைவரும் தவறாது தத்தம் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!