Tamilnadu

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - புகைப்படங்கள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினர். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது மனைவியுடன் சென்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் அனைவரும் தவறாது தத்தம் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Also Read: “தி.மு.க ஆட்சியில் புத்தெழுச்சியை பெரும் ‘தமிழ்ப்படைப்புலகம்’.. மெல்லத்தமிழினி வாழும்”: முரசொலி புகழாரம்!