Tamilnadu
மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - புகைப்படங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினர். மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது மனைவியுடன் சென்று வாக்களித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் அனைவரும் தவறாது தத்தம் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
Also Read
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!
-
உலக புராதன சின்னங்கள் பட்டியலில் செஞ்சி கோட்டை : யுனெஸ்கோ அறிவிப்பு!
-
குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி!