Tamilnadu
5 வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. 4 பேர் கைது: போலிஸுக்கு கிடைத்த ரகசிய தகவல் -சிக்கியது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா, இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக சலூன் மற்றும் ஸ்பா நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாகத் திருவள்ளூர் தாலுகா போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அதிரடியாகச் சோதனை செய்தனர்.
அப்போது, இந்த மசாஜ் சென்டரில் போலிஸ் தொழில் நடந்து வருவதை போலிஸார் உறுதி செய்தனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் சரண்யா, அபிராமி (33), ரபிக் (25) இஸ்ரா அலி (21) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஐந்து வருடமாக மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!