Tamilnadu
தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்.. எந்தெந்த நாளில் விடுமுறை - அரசு அறிவிப்பில் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் ஜனவரி, 15,18,26 ஆகிய மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஜனவரி 15 திவள்ளூவர் தினம், 18ம் தேதி வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவுநாள், 26 குடியரசு தினம் இந்த மூன்று நாட்கடிளலும் மதுக்கடைகளை மூட வேண்டும்.
இதையொட்டி மேற்கண்ட நாள்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 9ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்று மதுக்கடை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதத்தில் மட்டும் 4 நாட்கள் மதுக்கடை மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!