Tamilnadu
தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்.. எந்தெந்த நாளில் விடுமுறை - அரசு அறிவிப்பில் சொல்வது என்ன?
தமிழ்நாட்டில் ஜனவரி, 15,18,26 ஆகிய மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ஜனவரி 15 திவள்ளூவர் தினம், 18ம் தேதி வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவுநாள், 26 குடியரசு தினம் இந்த மூன்று நாட்கடிளலும் மதுக்கடைகளை மூட வேண்டும்.
இதையொட்டி மேற்கண்ட நாள்களில் அனைத்து மதுக்கடைகள் மற்றும் அரசு உரிமம் பெற்ற பார்களை கடை மேற்பார்வையாளர்கள் பூட்டி சீல் வைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 9ம் தேதி முழு ஊரடங்கு என்பதால் அன்று மதுக்கடை திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி மாதத்தில் மட்டும் 4 நாட்கள் மதுக்கடை மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!