Tamilnadu
சாலையில் நிர்வாணமாகத் திரிந்த நபர்.. ஆடை உடுத்தி உணவு ஊட்டிய மனிதி : நெகிழ்ச்சி சம்பவம்!
திருநெல்வேலி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நெல்லை - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நிர்வாணமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த நந்தினி உடனே வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர், இருசக்கர வாகனத்திலிருந்த சால்வை துணியை எடுத்துச் சென்று, அந்த நபரின் இடுப்பில் கட்டிவிட்டார். இதையடுத்து அருகிலிருந்த கடைக்குச் சென்று உணவு வாங்கி வந்து அவரே அந்த நபருக்கு ஊட்டிவிட்டார்.
ஒருவர் அசிங்கமாக இருந்தாலே முகம் சுளிக்கும் இந்த காலத்தில் பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு ஆடை உடுத்த செய்து, உணவு ஊட்டிய மனிதாபிமானத்தை அனைவரும் வெகுவாக விழந்து பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!
-
மின்கழிவுகள் மூலம் ஈட்டிய GST தொகை எவ்வளவு? : நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா MP கேள்வி!