Tamilnadu

நிஜத்தில் ஒரு ’ஜெய்பீம்’ : நரிக்குறவ மக்களின் பரிதவிப்பை போக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! (Album)

மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள நரிக்குறவர்கள், இருளர் இனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, நிலப்பட்டா, நலவாரிய அடையாள அட்டை என அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதனையடுத்து அவர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் நேரடியாக ஆய்வும் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அது தொடர்பான புகைப்படத் தொகுப்பு பின்வருமாறு:

Also Read: பூர்வகுடிகளுக்கு தீபஒளித் திருநாள் பரிசு கொடுத்த முதல்வர்: தனது செயல் மூலம் பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!