Tamilnadu
“அம்மா, மகள் மற்றும் மகன் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் - என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் இவர் காய்கறி வியாபாரி செய்து வருகிறார். இவர் இன்று காலையில் கணவர் சந்திரபோஸ் காய்கறி வியாபாரத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இவருடைய மனைவி முருகேஸ்வரி வயது 36 மகன் சந்தோஷ் வயது 15 மகள் சௌந்தர்யா வயது 13 ஆகிய மூவரும் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் அவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத இருந்ததால் அக்கம் பக்கத்தினர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த நிலக்கோட்டை காவல் துறையினர் மூவரையும் விட்டு நிலக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!