Tamilnadu
“அம்மா, மகள் மற்றும் மகன் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை”: சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள் - என்ன காரணம்?
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டியை சேர்ந்த சந்திரபோஸ் இவர் காய்கறி வியாபாரி செய்து வருகிறார். இவர் இன்று காலையில் கணவர் சந்திரபோஸ் காய்கறி வியாபாரத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் இவருடைய மனைவி முருகேஸ்வரி வயது 36 மகன் சந்தோஷ் வயது 15 மகள் சௌந்தர்யா வயது 13 ஆகிய மூவரும் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இந்நிலையில் அவரது வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாத இருந்ததால் அக்கம் பக்கத்தினர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த நிலக்கோட்டை காவல் துறையினர் மூவரையும் விட்டு நிலக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!
-
வீழ்ந்த சர்வாதிகாரம்.. “உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க வேண்டும்”: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!