Tamilnadu
“மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது”: மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் அதிரடி!
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கக் கூடாது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, இந்தியா, பாரதம் என்ற வார்த்தைகளே அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. எனவே இது குறித்து விரிவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ராமசாமி என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை என்று நீதிபதிகள் சிவஞானம் ஆனந்தி அவர் அமர்வு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களும் எவ்வாறு அழைப்பது, இவ்வாறு தான் பேசவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
மேலும், மனுதாரர் எதனை கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். அதுமட்டுமல்லாது, மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
Also Read
-
‘பொருநை’ அருங்காட்சியகப் பணிகள் 97% நிறைவு! : டிச.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
-
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
வீட்டை விட்டு வெளியேறிய ரம்யா, வியானா : சாண்ட்ரா, கமரு, FJ -வை paint பூசி nominate செய்த housemates!
-
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் ஒன்றிய அரசு : மாநிலங்களின் தலையில் கூடுதல் நிதிச்சுமை!
-
“We Will Never Allow You...” : பாசிச கலவர சக்திகளை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி சூளுரை!