Tamilnadu
உள்ளாட்சித் தேர்தலை 2 கட்டமாக நடத்த அ.தி.மு.க அரசு திட்டம்?
தோல்வி பயத்தின் காரணமாக இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தமால் எடப்பாடியின் அ.தி.மு.க அரசு காலம் தாழ்த்தி வந்தது.
தி.மு.கவின் தொடர் அழுத்தத்தை அடுத்தும், நீதிமன்றங்களின் கண்டங்களை தொடர்ந்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வந்தது அ.தி.மு.க அரசு.
அதிலும் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகமாகத் தேர்தல் நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டுவந்தது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனங்களையும், எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும், பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் இறுதியிலும், ஜனவரி மாத தொடக்கத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கான தேர்தலை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!