Tamilnadu
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: ரூ.80ஐ எட்டும் அபாயம்; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, கடந்த 2 வாரங்களாக எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து ரூ.76.83 காசுகளாகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2 வாரங்களில் மட்டும் தினந்தோறும் பைசா கணக்கில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை 2 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேநிலைத் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும். இதனால் சாமானிய மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவார்கள்.
Also Read
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!