Tamilnadu
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: ரூ.80ஐ எட்டும் அபாயம்; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசலின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, கடந்த 2 வாரங்களாக எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 31 காசுகள் உயர்ந்து ரூ.76.83 காசுகளாகவும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 20 காசுகள் உயர்ந்து ரூ.70.76 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2 வாரங்களில் மட்டும் தினந்தோறும் பைசா கணக்கில் உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசலின் விலை 2 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேநிலைத் தொடர்ந்தால் விரைவில் பெட்ரோல் விலை 80 ரூபாயை எட்டிவிடும் அபாயம் ஏற்பட்டுவிடும். இதனால் சாமானிய மக்கள் கடுமையான சிரமத்துக்கு ஆளாவார்கள்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!