Tamilnadu
மாணவர்கள் இல்லாவிட்டால் கல்லூரிகளை மூட வேண்டியதுதான் : கல்வி அமைச்சரின் அலட்சிய பதில் !
2019-2020ம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ''பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் ஜூலை 3ம் தேதி தொடங்க உள்ளது. நடப்பாண்டில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 47 ஆயிரம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி ஆவர்.141 மாற்றுத் திறனாளிகள் மட்டுமே இம்முறை விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை இல்லாத கல்லூரிகளை மூடுவதை தவிர வேறு வழி இல்லை'' என அவர் தெரிவித்தார்.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!