Tamilnadu
தி.மு.கவின் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது அ.தி.மு.க. - கனிமொழி
தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ளவில்லை என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
கடல் நீரை குடிநீராக்கு திட்டத்தை தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்தால் அதனை தற்போதைய அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.
நீர் நிலைகளை துர்வாராமல், பராமரிக்காமல் போனதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முழு காரணம் என கனிமொழி தெரிவித்தார்.
Also Read
-
ஜனநாயகத்தின் மீது தாக்குதல்: முதல்வர்கள், அமைச்சர்கள் பதவி நீக்கம் மசோதாவுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!