Tamilnadu
தி.மு.கவின் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது அ.தி.மு.க. - கனிமொழி
தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ளவில்லை என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
கடல் நீரை குடிநீராக்கு திட்டத்தை தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்தால் அதனை தற்போதைய அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.
நீர் நிலைகளை துர்வாராமல், பராமரிக்காமல் போனதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முழு காரணம் என கனிமொழி தெரிவித்தார்.
Also Read
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.7 கோடியுடன் ATM வாகனத்தை கடத்திச் சென்ற கும்பல் : பெங்களூருவில் நடந்த துணிகரம்!
-
17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் : பா.ஜ.க ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!