Tamilnadu
தி.மு.கவின் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது அ.தி.மு.க. - கனிமொழி
தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அ.தி.மு.க. அரசு நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ளவில்லை என சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
கடல் நீரை குடிநீராக்கு திட்டத்தை தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்தால் அதனை தற்போதைய அ.தி.மு.க அரசு கிடப்பில் போட்டுள்ளது என அவர் குற்றஞ்சாட்டினார்.
நீர் நிலைகளை துர்வாராமல், பராமரிக்காமல் போனதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முழு காரணம் என கனிமொழி தெரிவித்தார்.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!