Tamilnadu
குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வழிவகுக்காமல் டெல்டா விவசாயிகளை கைவிரித்த அ.தி.மு.க அரசு!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை
இந்த ஆண்டாவது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட முடியாது என பேசியுள்ளார்
குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு ஆண்டும், மெத்தமனமாக செயல்படும் அதிமுக அரசு. இந்த ஆண்டும் கைவிரித்திருப்பது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!