Tamilnadu
குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வழிவகுக்காமல் டெல்டா விவசாயிகளை கைவிரித்த அ.தி.மு.க அரசு!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை
இந்த ஆண்டாவது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட முடியாது என பேசியுள்ளார்
குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு ஆண்டும், மெத்தமனமாக செயல்படும் அதிமுக அரசு. இந்த ஆண்டும் கைவிரித்திருப்பது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!