Tamilnadu
குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க வழிவகுக்காமல் டெல்டா விவசாயிகளை கைவிரித்த அ.தி.மு.க அரசு!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவில்லை
இந்த ஆண்டாவது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விட முடியாது என பேசியுள்ளார்
குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் ஒவ்வொரு ஆண்டும், மெத்தமனமாக செயல்படும் அதிமுக அரசு. இந்த ஆண்டும் கைவிரித்திருப்பது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!