Tamilnadu
கன்னிப் பெண்களுக்கு ‘சிலம்பு கழி நோன்பு’ நடத்திய தமிழர் மரபு! | தமிழும் மரபும்
ஒரு குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பிறகு அதற்கு மொட்டை அடிப்பது காது குத்துவது போன்ற பல விழாக்களை நாம் பாரம்பரியமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதேபோல அக்காலத்தில் சிலம்பு கழி நோன்பு என்ற ஒரு விழாவும் பின்பற்றப்பட்டது. இது மட்டுமின்றி இந்த சிலம்பு என்பது காலில் அணியக்கூடிய ஒரு சாதாரண பொருளாக மட்டுமில்லாமல், நம் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் என்னும் ஒரு நூல் உருவாகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சிலம்பின் பெருமைகளைப் பற்றி தமிழும் மரபும் என்னும் இந்தத் தொகுப்பில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பேச்சிமுத்து.
Also Read
-
நீதித்துறை குறித்த அமித்ஷாவின் சர்ச்சை கருத்து.... பொங்கி எழுந்த 18 முன்னாள் நீதிபதிகள்... விவரம் என்ன ?
-
“மக்களுக்கான திட்டங்களை சீர்குலைக்கும் ஒன்றிய பாஜக அரசு!” : TOI நாளிதழுக்கு முதலமைச்சர் சிறப்பு கட்டுரை!
-
சென்னையில் நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் : சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு !
-
“அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற முழு மூச்சுடன் பாடுபடுவேன்!” : சென்னையில் நீதியரசர் சுதர்சன் உறுதி!
-
எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் எதிரொலி... ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்ற அதிமுகவினர் !