Tamilnadu
கன்னிப் பெண்களுக்கு ‘சிலம்பு கழி நோன்பு’ நடத்திய தமிழர் மரபு! | தமிழும் மரபும்
ஒரு குழந்தை பிறந்த சில நாட்களுக்கு பிறகு அதற்கு மொட்டை அடிப்பது காது குத்துவது போன்ற பல விழாக்களை நாம் பாரம்பரியமாக பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இதேபோல அக்காலத்தில் சிலம்பு கழி நோன்பு என்ற ஒரு விழாவும் பின்பற்றப்பட்டது. இது மட்டுமின்றி இந்த சிலம்பு என்பது காலில் அணியக்கூடிய ஒரு சாதாரண பொருளாக மட்டுமில்லாமல், நம் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம் என்னும் ஒரு நூல் உருவாகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சிலம்பின் பெருமைகளைப் பற்றி தமிழும் மரபும் என்னும் இந்தத் தொகுப்பில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பேச்சிமுத்து.
Also Read
-
இந்தியாவிலேயே முதல்முறை... சர்வதேச தரத்தில் கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையம்: திறந்து வைத்தார் முதல்வர்!
-
“ஜி.டி.நாயுடுவை யாரும் நாயுடுவாக பார்க்கவில்லை...” - விமர்சனங்களுக்கு கி.வீரமணி பதிலடி!
-
"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
-
“தங்கத்தை விட கலைமாமணி விருதுக்குதான் மதிப்பு அதிகம்.. ஏனெனில்...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
"நாடாளுமன்றத்தில் தற்போது முறையான விவாதமே நடைபெறவில்லை" - கனிமொழி எம்.பி. விமர்சனம் !