Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழக நிலங்கள் பாழ்படும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை!
சென்னையில் கலைஞர் செய்திகளுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நிலையில் இருக்கும் போது மத்திய பிஜேபி அரசோடு கூட்டனியில் இருக்கும் அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நீட்டிவருவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வானது உறுதி செய்யப்பட்டால் மேலும் தமிழக நிலங்கள் பாழ்படும் என்றும், நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!