Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழக நிலங்கள் பாழ்படும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை!
சென்னையில் கலைஞர் செய்திகளுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நிலையில் இருக்கும் போது மத்திய பிஜேபி அரசோடு கூட்டனியில் இருக்கும் அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நீட்டிவருவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வானது உறுதி செய்யப்பட்டால் மேலும் தமிழக நிலங்கள் பாழ்படும் என்றும், நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
Also Read
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
-
கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!
-
“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news
-
”அரசியலமைப்பு சட்டத்தை பா.ஜ.கவால் தொடக்கூட முடியாது" : ரேபரேலியில் ராகுல் காந்தி அனல் பேச்சு!
-
விடியல் பயண திட்டம் - பெண்களின் முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மோடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!