Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டத்தால் தமிழக நிலங்கள் பாழ்படும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரிக்கை!
சென்னையில் கலைஞர் செய்திகளுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கினைப்பாளர் சுந்தர்ராஜன் பிரத்யேக பேட்டியளித்தார்.
அப்போது அவர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான நிலையில் இருக்கும் போது மத்திய பிஜேபி அரசோடு கூட்டனியில் இருக்கும் அதிமுக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் நீட்டிவருவதாக தெரிவித்த அவர், இந்த ஆய்வானது உறுதி செய்யப்பட்டால் மேலும் தமிழக நிலங்கள் பாழ்படும் என்றும், நிலநடுக்கத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
Also Read
-
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று வாக்குப்பதிவு! : இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
-
NDA-க்கு எதிராக முழங்கிய தமிழ்நாடு! : மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! : தமிழ்நாடு அரசின் அதிரடி அறிவிப்பு!
-
“மக்களுக்காக மேலும் உழைக்க காத்திருக்கிறோம்!” : திருப்பத்தூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!