Tamilnadu
அவதூறு செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ : நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் ‘ஜுனியர் விகடன்’ இதழில் பொய்ச் செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன் ‘ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டாளருக்கு நஷ்டஈடு கோரி வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன் ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில், கடந்த ‘ஜுனியர் விகடன்’ இதழில், பொய்ச் செய்தியை வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பி.சீனிவாசன், இயக்குநர்களான திருமதி ராதிகா சீனிவாசன், திரு. குமார் மன்னோர் வெங்கடேஸ்வரா, ஆனந்தவிகடன் பதிப்பகத்தின் ஆசிரியர் திரு.எஸ்.அறிவழகன் மற்றும் ஜுனியர் விகடன் இதழின் செய்தி ஆசிரியர் திரு. பாலகிஷன் ஆகியோருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் வில்சன் அசோசியேட்ஸின் வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன், நஷ்டஈடு கோரி “வக்கீல் நோட்டீஸ்” அனுப்பியுள்ளார்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!