Tamilnadu
அவதூறு செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ : நஷ்ட ஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ்!
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சார்பில் ‘ஜுனியர் விகடன்’ இதழில் பொய்ச் செய்தி வெளியிட்ட ‘ஆனந்த விகடன் ‘ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டாளருக்கு நஷ்டஈடு கோரி வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன் ‘வக்கீல் நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது அவதூறு பரப்பும் வகையில், கடந்த ‘ஜுனியர் விகடன்’ இதழில், பொய்ச் செய்தியை வெளியிட்ட ‘ஆனந்த விகடன்’ குழுமத்தின் அச்சகம் மற்றும் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு.பி.சீனிவாசன், இயக்குநர்களான திருமதி ராதிகா சீனிவாசன், திரு. குமார் மன்னோர் வெங்கடேஸ்வரா, ஆனந்தவிகடன் பதிப்பகத்தின் ஆசிரியர் திரு.எஸ்.அறிவழகன் மற்றும் ஜுனியர் விகடன் இதழின் செய்தி ஆசிரியர் திரு. பாலகிஷன் ஆகியோருக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் வில்சன் அசோசியேட்ஸின் வழக்கறிஞர் ரிச்சட்ஸ் வில்சன், நஷ்டஈடு கோரி “வக்கீல் நோட்டீஸ்” அனுப்பியுள்ளார்.
Also Read
-
ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கிருஷ்ணன் திருவுருவச் சிலை திறப்பு! - முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி... தொடங்கி வைத்த முதலமைச்சர் - முழு விவரம்!
-
U19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்குள் Entry கொடுத்த இந்திய இளம் அணி.. துவம்சம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான்!
-
மத்திய பிரதேசத்தில் 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் அரசுப் பள்ளிகள் மூடல்! : ஒன்றிய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
-
“பிரதமர் மோடி மிகவும் ஆபத்தானவர்” : நடிகர் கிஷோர் விமர்சனம்!