Tamilnadu
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! அரியர் முறை பற்றியும் அறிவிப்பு
தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை (மே 8) வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் காணமுடியும்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது அரியர் தேர்வாக மாணவர்கள் எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !