Tamilnadu
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு! அரியர் முறை பற்றியும் அறிவிப்பு
தமிழகத்தில் சுமார் 8 லட்சத்துக்கும் மேலான 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வுக்கான முடிவுகள் நாளை (மே 8) வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் காணமுடியும்.
11ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது அரியர் தேர்வாக மாணவர்கள் எழுதலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!