Tamilnadu
கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் !
கன்னியாகுமரி கடல் பகுதியில் தீடீரென பலத்த சூறை காற்று வீச தொடங்கி உள்ளதால், முன்னெச்சரிக்கையாக சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல படகுகள் இயக்கப்படவில்லை.
கடலில் இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் படகுகள் இயக்க படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!