Tamilnadu
கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் !
கன்னியாகுமரி கடல் பகுதியில் தீடீரென பலத்த சூறை காற்று வீச தொடங்கி உள்ளதால், முன்னெச்சரிக்கையாக சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல படகுகள் இயக்கப்படவில்லை.
கடலில் இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் படகுகள் இயக்க படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!