Tamilnadu
கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம் !
கன்னியாகுமரி கடல் பகுதியில் தீடீரென பலத்த சூறை காற்று வீச தொடங்கி உள்ளதால், முன்னெச்சரிக்கையாக சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்ல படகுகள் இயக்கப்படவில்லை.
கடலில் இயல்பு நிலை திரும்பிய பின்னரே மீண்டும் படகுகள் இயக்க படும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!