Tamilnadu
சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்!
25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமிபத்தில் நஷ்டத்தில் உள்ளதாக கூறி விமானசேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இதனால் விமானங்கள் இயங்கவில்லை. அதனால் நாடு முழுவம் விமானிகள், பணிப்பெண்கள், பொறியளர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மும்பை மற்றும் நாட்டின் பல இடங்களில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !
-
“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை அதிகரிக்க வேண்டும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !