Tamilnadu
சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்!
25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமிபத்தில் நஷ்டத்தில் உள்ளதாக கூறி விமானசேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இதனால் விமானங்கள் இயங்கவில்லை. அதனால் நாடு முழுவம் விமானிகள், பணிப்பெண்கள், பொறியளர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மும்பை மற்றும் நாட்டின் பல இடங்களில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!