Tamilnadu
சென்னையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்!
25 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமிபத்தில் நஷ்டத்தில் உள்ளதாக கூறி விமானசேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.இதனால் விமானங்கள் இயங்கவில்லை. அதனால் நாடு முழுவம் விமானிகள், பணிப்பெண்கள், பொறியளர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் பணிபுரியும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதேபோல் மும்பை மற்றும் நாட்டின் பல இடங்களில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!