Tamilnadu
வேளாண் படிப்புக்கு மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு !
வேளாண் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் மே 8ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றலாம் என்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் படிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும். ஜூன் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்யலாம் என்றும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Also Read
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!