Politics
மும்மொழிக் கொள்கை - பின்வாங்கலா? பின்வாசலா?
வரலாற்றின் நீட்சியாக இந்தித் திணிப்பு இப்போது ’மும்மொழிக் கொள்கை?’ என ஆழ்ந்தெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இது நிச்சயமாக இந்தி திணிப்புக்கான முயற்சி தான். மொழிப்போரை கண்ட தமிழகத்திற்கு இந்த முயற்சியெல்லாம் சிறு தூசி மாதிரியே. இந்தித் திணிப்பு இப்போது புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கமுக்கம் நிகழ்ச்சி.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?