Politics
மும்மொழிக் கொள்கை - பின்வாங்கலா? பின்வாசலா?
வரலாற்றின் நீட்சியாக இந்தித் திணிப்பு இப்போது ’மும்மொழிக் கொள்கை?’ என ஆழ்ந்தெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இது நிச்சயமாக இந்தி திணிப்புக்கான முயற்சி தான். மொழிப்போரை கண்ட தமிழகத்திற்கு இந்த முயற்சியெல்லாம் சிறு தூசி மாதிரியே. இந்தித் திணிப்பு இப்போது புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கமுக்கம் நிகழ்ச்சி.
Also Read
-
பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து : எச்.ராஜாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்... வழக்கை ரத்து செய்ய மறுப்பு !
-
தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டதா? - பதாஞ்சலி நிறுவனத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி !
-
மோடி விதவிதமாக அணியும் விலையுயர்ந்த கோர்ட், காலணிகளை வாங்கி தருவது யார் ? - ராகுல் காந்தி கேள்வி !
-
காசா மீதான இறுதிக்கட்ட தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் : ரஃபாவிலிருந்து வெளியேறிய 3 லட்சம் பாலஸ்தீனியர்கள் !
-
”இந்தியா கூட்டணி ஆட்சியில் இளைஞர்களின் கனவு நனவாகும்” : ராகுல்காந்தி உறுதி!