Politics
மும்மொழிக் கொள்கை - பின்வாங்கலா? பின்வாசலா?
வரலாற்றின் நீட்சியாக இந்தித் திணிப்பு இப்போது ’மும்மொழிக் கொள்கை?’ என ஆழ்ந்தெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இது நிச்சயமாக இந்தி திணிப்புக்கான முயற்சி தான். மொழிப்போரை கண்ட தமிழகத்திற்கு இந்த முயற்சியெல்லாம் சிறு தூசி மாதிரியே. இந்தித் திணிப்பு இப்போது புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கமுக்கம் நிகழ்ச்சி.
Also Read
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!