Politics
மும்மொழிக் கொள்கை - பின்வாங்கலா? பின்வாசலா?
வரலாற்றின் நீட்சியாக இந்தித் திணிப்பு இப்போது ’மும்மொழிக் கொள்கை?’ என ஆழ்ந்தெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இது நிச்சயமாக இந்தி திணிப்புக்கான முயற்சி தான். மொழிப்போரை கண்ட தமிழகத்திற்கு இந்த முயற்சியெல்லாம் சிறு தூசி மாதிரியே. இந்தித் திணிப்பு இப்போது புதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் வந்து நிற்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கமுக்கம் நிகழ்ச்சி.
Also Read
-
1531.57 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம் 2041 : வெளியிட்டார் முதலமைச்சர்!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!