Politics
வாக்கு எண்ணிக்கை 4 மணி நிலவரம் ; தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி முகம் !
மக்களவை தேர்தல் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், மதியம் 4 மணி நிலவரப்படி,
குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் 29,198 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றிமுகம் காண்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
நீலகிரி (தனி) தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 1,81,703 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
தேனி, ஜந்தாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 20,406 வாக்குகள் பெற்று முன்னிலை.
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 1.54.754 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை
பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்.
Also Read
-
3 நாட்களில் 3 சம்பவங்கள்... போதைப்பொருளின் தலைநகரம் என்று நிரூபிக்கும் குஜராத்... விவரம் என்ன?
-
துளை வழியாக சேப்பாக்கம் மைதானத்தை பார்க்கும்போது இதைத்தான் நினைத்தேன் - நடராஜன் நெகிழ்ச்சி !
-
எல்லாம் தெரிந்தும் பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்த மோடி : வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
-
உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் : ப.சிதம்பரம் குறிப்பிடுவது என்ன?
-
பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ விவகாரம் : பிரதமர் மோடி வாய் திறப்பாரா? - பிரியங்கா காந்தி கேள்வி!