Politics
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது-வைகோ பேட்டி!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
மத்திய அரசு விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு, அழிப்பதற்கும் விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற அதே ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது தமிழரை நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம் ஆகும் எனக் கூறினார்.
Also Read
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!
-
மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்கும் பா.ஜ.க அரசு திட்டம்!
-
கொழுந்து விட்டு எரிந்த சொகுசு பேருந்து : 25 பேர் பலி - ஆந்திராவில் நடந்த துயர சம்பவம்!
-
மனப்பாடம் செய்து படித்தாலும் தமிழ்நாட்டில் பழனிசாமி Failதான் ஆவார் : அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
-
“A Sun from the south” : நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!