Politics
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது-வைகோ பேட்டி!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
மத்திய அரசு விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு, அழிப்பதற்கும் விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற அதே ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது தமிழரை நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம் ஆகும் எனக் கூறினார்.
Also Read
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
செமி கண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிக்க 5 ஆண்டு திட்டம்! : முழு முனைப்பில் தமிழ்நாடு அரசு!