Politics
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்றது-வைகோ பேட்டி!
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து தி.மு.க வேட்பாளர் வி.செந்தில் பாலாஜியை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ பிரச்சாரம் மேற்கொள்ள கரூர் வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:
மத்திய அரசு விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு வேதாந்தா குழுமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. விவசாய நிலங்களை அடியோடு, அழிப்பதற்கும் விவசாயிகளை அடியோடு அழிப்பதற்கும் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற அதே ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்திற்கு லைசன்ஸ் கொடுத்திருப்பது தமிழரை நெற்றிப்பொற்றில் எட்டி உதைப்பதற்கு சமம் ஆகும் எனக் கூறினார்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!