Politics
‘சிறுபான்மையினருக்கு இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை’- சம்பந்தன் பேட்டி
உள்நாட்டு போர் முடிவிற்கு வந்தவுடன் இலங்கை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என இந்திய அரசிடம் கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறி வருகிறது. இங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது.
இப்பிரச்சனைகளில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான திரு. சம்பந்தன் நமது கலைஞர் தொலைக்காட்சியின் பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!