Politics
‘சிறுபான்மையினருக்கு இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை’- சம்பந்தன் பேட்டி
உள்நாட்டு போர் முடிவிற்கு வந்தவுடன் இலங்கை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என இந்திய அரசிடம் கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறி வருகிறது. இங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது.
இப்பிரச்சனைகளில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான திரு. சம்பந்தன் நமது கலைஞர் தொலைக்காட்சியின் பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.
Also Read
-
வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்... எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:வானிலை மையம் சொன்னது என்ன?
-
“தந்தையாக மட்டுமல்ல தலைவனாகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!” : உதயநிதி பிறந்தநாளில் முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
"வெல்வோம் 200! படைப்போம் வரலாறு அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி" : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!