Politics
‘சிறுபான்மையினருக்கு இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை’- சம்பந்தன் பேட்டி
உள்நாட்டு போர் முடிவிற்கு வந்தவுடன் இலங்கை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என இந்திய அரசிடம் கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறி வருகிறது. இங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது.
இப்பிரச்சனைகளில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான திரு. சம்பந்தன் நமது கலைஞர் தொலைக்காட்சியின் பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!