Politics
‘சிறுபான்மையினருக்கு இலங்கை அரசில் நம்பிக்கை இல்லை’- சம்பந்தன் பேட்டி
உள்நாட்டு போர் முடிவிற்கு வந்தவுடன் இலங்கை தமிழர்களின் நலன் பாதுகாக்கப்படும் என இந்திய அரசிடம் கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறி வருகிறது. இங்கு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது.
இப்பிரச்சனைகளில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித்தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான திரு. சம்பந்தன் நமது கலைஞர் தொலைக்காட்சியின் பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!